1157
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் வால்வுப் பகுதி உடைந்து கியாஸ் வெளியேறிவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ந...

3030
உளுந்தூர்பேட்டை அருகே உள் பக்கமாக பூட்டிய வீட்டிற்குள், சமையல் கேஸ் கசிவு காரணமாக மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோட்டையாம்பாளையத்தை சேர்ந்த சர...

2090
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேக்கரி உரிமையாளர் செந்தில் மற்றும் ஊழியர் ஒருவரும் பலத்த தீக்காயமடைந்...

1956
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் அருகே உள்ள இப்கோ உரத்தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்தனர். 15பேர் மயக்கமடைந்தனர். பிரயாக்ராஜ் அருகே புல்பூரில் இந்திய உழவர் உரக் கூட்டுறவு ந...

1807
சென்னை கிண்டியில் உள்ள டீ கடையில் கேஸ் கசிந்து தீ விபத்து நேரிட்டதும், கடை உரிமையாளர் உடலில் தீப்பிடித்தபடி பதைபதைப்புடன் அங்குமிங்கும் நடமாடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்த 55 வயதான...

2303
சென்னை மணலி புதுநகரில் பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மணலிபுதுநகர் 1வது பிளாக் மார்க்கெட் அருகே இறைச்சி ...

5726
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஹட்சன் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் பண்ணையில் ஏற்பட்ட அம்மோனியம் வாயுக் கசிவில் சிக்கி 20 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...



BIG STORY